வாட்ஸ்ஆப் முடக்கப்படும்- மோடி அரசின் புதிய அதிரடி: வதந்தியை நம்பாதீர்கள்!
‘’வாட்ஸ்ஆப் நள்ளிரவில் முடக்கப்படும், மோடி அரசின் புதிய அதிரடி,’’ என்ற தலைப்பில் ஒரு வாட்ஸ்ஆப் வதந்தியை காண நேரிட்டது. இதனை பலரும் பகிர்ந்து வருவதால், இதுபற்றி உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். தகவலின் விவரம்: தமிழ், ஆங்கிலம் என மாறி மாறி, இந்த வதந்தி வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. உண்மை அறிவோம்:கடந்த ஜூலை 3ம் தேதி முதலாக, இந்த வதந்தி பரவி வருகிறது. இதனை பலரும் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வருகிறார்கள். […]
Continue Reading