எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்னாரா எம்ஜிஆர்?
‘’எடப்பாடி பழனிசாமியை கூப்பிட்டு செங்கோலை பிடிக்கச் சொன்ன எம்ஜிஆர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்படும் வீடியோ ஒன்றின் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Video Link Anand Sekar என்பவர் செப்டம்பர் 23, 2019 அன்று இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். இது அதிமுக.,வின் பழைய கட்சி நிகழ்ச்சி பற்றியதாகும். இதில், ஜெயலலிதா எம்ஜிஆர் கையில் வெள்ளி செங்கோல் ஒன்றை கொடுக்க, அதனை அருகில் இருக்கும் நபரை அழைத்து ஒரு கை […]
Continue Reading