தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டதாகப் பரவும் வதந்தி உண்மையா?

‘’தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இறந்துவிட்டார்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Link Archived Link Shahul Hameed என்பவர் இந்த பதிவை அக்டோபர் 20, 2019 அன்று வெளியிட்டுள்ளார். இதில், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் புகைப்படத்தை பகிர்ந்து, அவரது பெயரை டைகர் எனக் குறிப்பிட்டு, மாவட்ட தெருநாய்கள் சங்க தலைவர் இறந்துவிட்டார், என்றும் கூறி, விமர்சித்துள்ளனர். இதனை […]

Continue Reading

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்கப் போகும் ஸ்ரீரங்கப்பட்டினம்?

அயோத்திக்கு பிறகு பூதாகரமாக வெடிக்க போகும் ஸ்ரீரங்கப்பட்டினம் திப்பு சுல்தான் கட்டிய மசூதி என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link 1 Archived Link 1 Facebook Link 2 Archived Link 2 மசூதி ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதன் மூளைக்கல்லில் முகம் போன்ற உருவம் தெரிகிறது. அந்த பகுதி மட்டும் காவி நிறத்தால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

சித்தியுடன் சின்னையா? ஃபேஸ்புக் விஷம புகைப்படம்

திரைப்பட நடிகை ஷகிலாவுடன் மாலையும் கழுத்துமாக டாக்டர் ராமதாஸ் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. இதன் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ராமதாஸ் மற்றும் நடிகை ஷகிலா மாலையும் கழுத்துமாக உள்ளது போன்று படம் உள்ளது. இருவருக்கும் நடுவே டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளார். எடிட் செய்யப்பட்டது தெளிவாகத் தெரிகிறது. இந்த பதிவை, ராஜ லிங்கம் என்பவர் 2019 அக்டோபர் 18ம் […]

Continue Reading

நகை திருடனை சந்தித்து நன்றி சொன்னாரா லலிதா ஜூவல்லரி உரிமையாளர்?

‘’நகை திருடனை சந்தித்து நன்றி சொன்ன லலிதா ஜூவல்லரி உரிமையாளர்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக்கில் வைரலாகப் பகிரப்பட்டு வரும் ஒரு சென்டிமெண்ட் கதையை காண நேர்ந்தது. இது உண்மையா என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Asianet News Link  Archived Link 2 ஏசியாநெட் தமிழ் நியூஸ் இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதனையே தங்களது இணையதளத்திலும் செய்தியாக பதிவிட்டுள்ளனர். இந்த செய்தியில், ‘’திருச்சி லலிதா நகைக் கடையில் […]

Continue Reading

ஐநா சபையிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தியதா இந்தியா?

ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வாங்கிய கடன் அனைத்தையும் இந்தியா திருப்பி செலுத்திவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. உலக வங்கியிடமிருந்தே கடன் பெறப்படும் சூழலில், ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து பெற்ற கடன் திரும்ப செலுத்தப்பட்டுள்ளது என்று கூறியிருப்பது ஆச்சர்யத்தை அளித்து. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link பிரதமர் மோடி புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “United Nationsல் வாங்கப்பட்ட அனைத்துக் கடனையும் […]

Continue Reading