குடியுரிமையை நிரூபிக்காவிட்டால் தடுப்பு முகாம் உறுதி: ஜெயக்குமார் பெயரில் வதந்தி

‘’குடியுரிமை நிரூபிக்க முடியவில்லை எனில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள்,’’ என்று தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாக பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link  Muruganantham Ramasamy  என்பவர் Shankar A. என்பவருடன் இணைந்து மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவை பகிர்ந்துள்ளார். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சி பெயரில் பிப்ரவரி 17, 2020ம் தேதியிடப்பட்ட ஒரு நியூஸ் கார்டை இதில் பகிர்ந்து, அதன் […]

Continue Reading

அகமதாபாத்தில் குடிசையை மறைத்து எழுப்பப்பட்ட சுவர்; புகைப்படம் உண்மையா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைக்க ஏழு அடி சுவர் அமைக்கப்பட்டுள்ளது என்ற தலைப்பில் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link சுவர் எழுப்பப்படுவதற்கு முன்பு, எழுப்பப்பட்ட பிறகு என்று இரண்டு படங்கள் ஒன்று சேர்த்துப் பகிரப்பட்டுள்ளது. சுவர் எழுப்பப்படுவதற்கு முந்தைய படத்தில் சாதா இந்தியா என்றும், சுவர் எழுப்பப்பட்ட படம் டிஜிட்டல் இந்தியா என்றும் […]

Continue Reading

முட்டையைத் திருடிய பா.ஜ.க பிரமுகர்! – ஃபேஸ்புக்கில் பரவும் தந்தி டி.வி நியூஸ் கார்டு உண்மையா?

நாமக்கல்லில் சத்துணவுத் திட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டையை பா.ஜ.க பிரமுகர் திருடியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link தந்தி டி.வி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “நாமக்கலில் இருந்து சத்துணவுத் திட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட முட்டைகளை திருடிய பா.ஜ.க பிரமுகர்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த நியூஸ்கார்டை தந்தி டிவி பிப்ரவரி 13ம் தேதி வெளியிட்டது போல குறிப்பிட்டுள்ளனர். நிலைத் […]

Continue Reading

தொப்புள் கொடி ரத்தம் குழந்தைக்கு செல்வது தடுக்கப்படுகிறதா?

பிறந்த குழந்தைக்கு தொப்புள் கொடி ரத்தம் உடலுக்குள் செல்லாமல் தடுக்கப்படுவதாகவும் இதனால், குழந்தைகளுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும் ஒரு போட்டோ கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஹலோ ஆப்பில் பந்த பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அந்த ஸ்கிரீன் ஷாட்டில், “ஒரு குழந்தை பிறந்த ஒரு மணி நேரம் வரைக்கும் தொப்புள் கொடியை அறுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் […]

Continue Reading