இடதுசாரிகள் என்பதால் நிர்பயா குற்றவாளிகள் உடனே தண்டிக்கப்பட்டனரா?

‘’நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் என்பதால் உடனே தண்டிக்கப்பட்டுவிட்டனர்,’’ என்று திருமுருகன் காந்தி கூறியதாக ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்படுகிறது. இது உண்மையா என ஆய்வு மேற்கொள்ள தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ‘’திருமுருகன் காந்தி, நிர்பயா பலாத்கார வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்கள் இடதுசாரி சிந்தனையாளர்கள், எனவேதான் அவர்களுக்கு உடனே தண்டனை விதிக்கப்பட்டது,’’ என்று கூறி ட்விட்டரில் பதிவு வெளியிட்டதாக, […]

Continue Reading

கொரோனா வைரஸ் கிருமியை ஒழிக்கவே 14 மணி நேர ஊரடங்கு!- வைரல் தகவல் உண்மையா?

கொரோனா வைரஸ் கிருமியை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்திலேயே 16 மணி நேர மக்கள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புகைப்பட வடிவிலான பதிவு பகிரப்பட்டுள்ளது. அதில், “மார்ச் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவு எதற்காக அதன் பலன் என்ன சற்று விரிவாகப் பார்ப்போம். உலகம் முழுவதும் நடந்த ஆராய்ச்சிகளில் வைரஸ் கிருமி உயிரோடு இருக்கும் நேரம் […]

Continue Reading

அமலா பால் இரண்டாவது திருமணம்?- தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியால் குழப்பம்!

நடிகை அமலா பாலுக்கு இரண்டாவது திருமணம் முடிந்துவிட்டது என்று தமிழ் ஊடகங்கள் போட்டிப் போட்டு செய்தி வெளியிட்டுள்ளன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Article Link Archived Link “ரகசியமாக நடந்த அமலா பாலின் இரண்டாவது திருமணம்: வைரல் புகைப்படம்!” என்று செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த செய்தியை தமிழ் சமயம் 2020 மார்ச் 20 அன்று வெளியிட்டுள்ளது.  Facebook Link Archived Link 1 Article Link Archived Link 2 தமிழ் […]

Continue Reading