பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியவர் ஜெ.அன்பழகன் இல்லை!

‘’பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பிரபாகரனுக்கு உதவியது ஜெ.அன்பழகன்,’’ என்று கூறி சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்படும் தகவல் ஒன்றை கண்டோம். அதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதேபோன்ற தகவலை பலரும் உண்மை என நம்பி, ‘’1981-82ல் பிரபாகரனை கலைஞர் சொல்லி ஜெ.அன்பழகன் ஜாமீனில் எடுத்தார்,’’ என்று கூறி திமுக ஆதரவாளர்கள் பலரும் வைரலாக தகவல் பகிர்வதைக் காண முடிகிறது. உண்மை அறிவோம்:திமுகவின் சென்னை […]

Continue Reading

எஸ்.எஸ்.எல்.சி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?

பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல S.S.L.C தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மு.க.ஸடாலின் கூறியதாக புதிய தலைமுறை, தந்தி டி.வி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்தது போல S.S.L.C தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியதால் […]

Continue Reading

கொரோனா தயவால் 10ம் வகுப்பில் வெற்றி பெற்ற முதியவர்!– ஃபேஸ்புக் வதந்தி

தெலங்கானாவில் முதியவர் ஒருவர் 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து வந்த நிலையில், அரசு ஆல் பாஸ் என்று அறிவித்ததால் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link முதியவர் ஒருவர் தேர்வு எழுதும் படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன், “ஐயாவோட பெயர் முகமது பரக்கத் அலி. தெலுங்கானா மாநிலம். வயது 82. 47 ஆண்டுகளாக தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதி […]

Continue Reading