பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் தவறான புகைப்படங்கள்!

பாபர் மசூதி எனக் கூறி பகிரப்படும் வைரலான புகைப்படங்கள் சிலவற்றை காண நேரிட்டது. இவற்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link ஆகஸ்ட் 5, 2020 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவில், பழைய மசூதி ஒன்றின் புகைப்படங்களை பகிர்ந்து, மேலே, ‘’ #ஷஹீதாக்கப்பட்ட #இறையில்லம் #பாபர்_மசூதி. #அன்று_இடித்தவர்கள் #இன்று_மரியாதை_கண்ணியமிழந்து #காணாமல்_போய்விட்டார்கள். #இறந்தும்_போய்விட்டார்கள். #இன்று_பூமி_பூஜை_போடுபவர்களும் #கண்ணியம்_மரியாதையிழந்து #காணாமல் #போய்விடுவார்கள். #BabriMasjidAwaitsJustice ,’’ என்று எழுதியுள்ளனர். இதனை பலரும் […]

Continue Reading

ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று பரவும் வதந்தி!

ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கொரோனா என்று செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் தகவல் பரவி வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link 1 Article Link Archived Link ராமர் கோவில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு இன்று கொரோனா என்று Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. 2020 ஆகஸ்ட் 5ம் தேதி […]

Continue Reading

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்: உண்மை என்ன?

‘’கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறி கூடிய ராம பக்தர்கள்,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் புகைப்படம் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link Archived Link இந்த பதிவில், ராம பதாகைகளை ஏந்தியபடி நிற்கும் நபர்களின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ ஊரடங்கில் கூட்டம் கூட்டமாக, சமூக இடைவெளி இல்லாமல் இருக்கும் இவர்கள் முட்டாள்களா?? இல்லை.. வாழ்வாதாரத்துக்கு வழி இல்லாத நிலையிலும் பட்டினியோடு வீட்டிலேயே இருப்பவர்கள் […]

Continue Reading

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற கூட்டமா இது?

அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டும் விழாவையொட்டி கூடிய கூட்டம் எனக் கூறி பழைய புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது.  தகவலின் விவரம்: Facebook Link Archived Link G P Sai Kumar என்பவர் பகிர்ந்திருந்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ளனர். அதில், காவி கொடியோடு ஊர்வலம் செல்லும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. மேலும், “இன்று அயோத்தியில் கூடிய கூட்டம்… கொரோனா பரவலுக்கு ஊரடங்குக்கு முன்பு தில்லியில் கூடிய தப்லீக் ஜமாத் […]

Continue Reading

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் நபரை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்தனரா!

ராஜஸ்தானில் சாதி வெறி காரணமாக தலித் பிரிவைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டு, சிறுநீர் குடிக்க கட்டாயப்படுத்தி சித்ரவதை செய்யப்பட்டதாக, சமூக ஊடகங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived link 1 Archived link 2 மரத்தில் ஒருவர் கட்டப்பட்டுள்ளார். அவருக்கு மது பாட்டிலில் எதையோ குடிக்க கொடுக்கின்றனர். நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் தலித் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. சிலர் சாதிக் கும்பலில் ஒரு தலித்தை […]

Continue Reading

புதிய தலைமுறை செய்தியை வைத்து பகிரப்படும் தவறான தகவல்!

புதிய தலைமுறை செய்தியை மேற்கோள் காட்டி, சீமான் மீதான வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகக் கூறி ஃபேஸ்புக்கில் பகிரப்படும் பதிவு ஒன்றை கண்டோம். இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்:  Facebook Claim Link 1 Archived Link 1 Facebook Claim Link 2 Archived Link 2 இதில், புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தியை பகிர்ந்துள்ளனர். அந்த செய்தியில், ’’நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் […]

Continue Reading