FACT CHECK: சுகன்யா திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.1000 செலுத்தினால் ரூ.6 லட்சம் கிடைக்குமா?
எஸ்.பி.ஐ வங்கியில் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ் பெண் குழந்தை பெயரில் கணக்கு தொடங்கி ஆண்டுக்கு 1000 ரூபாய் வீதம், 14 ஆண்டுகள் செலுத்தினால் 21 வயதாகும் போது ரூ.6 லட்சம் கிடைக்கும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஃபேஸ்புக் பதிவு ஒன்று வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், “Thanks to […]
Continue Reading