நிலநடுக்கத்தில் சிக்கியவரை காக்கப் போராடும் நாய் புகைப்படம் துருக்கியில் எடுக்கப்பட்டதா?
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு பல ஆயிரம் பேர் உயிரிழந்த சூழலில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்ட நபருக்கு அருகில் நாய் கவலையுடன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையே யாரோ ஒருவர் சிக்கிக்கொண்டது போன்றும் அவருக்கு அருகே நாய் அமர்ந்திருப்பது போலவும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “துருக்கியின் துயரம்!” என்று […]
Continue Reading