‘அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’ என்று   மதுரை ஆதீனம் கூறினாரா?

‘’அயோத்தி ராமர் கோயில் திறந்த பிறகே நாட்டில் குற்றங்கள் அதிகரிப்பு’’ என்று மதுரை ஆதீனம் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ராமர் கோயில் – மதுரை ஆதீனம் வேதனை. ராமர் கோயில் திறப்பிற்குப் பின்தான் நாட்டில் ரயில் விபத்துகள்; சிறுமிகள் வன்கொடுமை என கொடும் நிகழ்வுகள் அதிகம் நடக்கின்றன […]

Continue Reading

‘ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’ என்று பரவும் வதந்தியால் பரபரப்பு…

‘’தமிழ்நாட்டில் ஒரே நாளில் எட்டு குழந்தைகளை கடத்திய நபர்’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இவன் ஒரு குழந்தைக் கடத்தல் காரன்… சென்னையில் இதுவரை 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையை கடத்தியதாக தகவல் வந்துள்ளது… பெற்றோர் கூட இருக்கும் போதே கடத்துவதாகவும், […]

Continue Reading

பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி கைது என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நாட்டையே உலுக்கிய பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஜிஹாதி பயங்கரவாதி அப்துல் சலிம் கைது,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் ஒருவரது புகைப்படமும் […]

Continue Reading