சிகரெட் வாங்கும் பணத்தை சேமித்து கார் வாங்கியவர், விபத்தில் உயிரிழந்தாரா?

சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி சிகரெட் வாங்க ஆன பணத்தை சேர்த்து வைத்து கார் வாங்கியவர், கார் விபத்தில் உயிரிழந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மேஜை முழுக்க நாணயங்கள், பணத்துடன் அடுக்கி வைத்தபடி ஒருவர் அதன் முன்பு இருந்து போஸ் கொடுத்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இந்த மனிதன் கடந்த 6 வருடமாகப் […]

Continue Reading

ஆபத்தான அரசியல் பேசும் சீமான் என்று வெற்றிமாறன் கண்டனம் தெரிவித்தாரா?

‘’ஆபத்தான அரசியல் பேசும் சீமான்’’, என்று இயக்குனர் வெற்றிமாறன் கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சீமான் ஆபத்தான அரசியல் பேசுகிறார்! தந்தை பெரியாருக்கு எதிராக சீமான் அவதூறு பரப்புவது மிகவும் மோசனமாது; அவரின் போக்கு கவலையும் அதிர்ச்சியும் தருவதாக உள்ளது; ஆபத்தான அரசியல் […]

Continue Reading

ஈரோட்டில் திமுகவினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ ஈரோட்டில் திமுகவினரை ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த பொதுமக்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஈரோட்டில் செருப்படி வாங்கிய திமுக.. ஆட்சியில் இருந்து திருடுவதை தவிர வேறு எந்த வேலையும் செய்யாத திமுகவை விரட்டியடித்த பொதுமக்கள்.. #ErodeEastByElection #DMKFailsTN,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

‘நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி’ என்று சீமான் கூறினாரா?

‘’நான் முதல்வரானால் அப்பா எச் ராஜாவுக்கு முக்கிய பதவி கொடுத்து அழகு பார்ப்பேன்’’, என்று சீமான் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நான் முதல்வரானால் எச். ராஜாவுக்கு முக்கிய பதவி! பெரியாரின் சூழ்ச்சியால் தான் எச் ராஜா போன்ற பேரறிஞர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக முடியவில்லை! நான் […]

Continue Reading

‘விடுதலைக்காகப் போராடியது ஆர்.எஸ்.எஸ்’ என்று சீமான் கூறியதாக பரவும் செய்தி உண்மையா?

விடுதலைக்காகப் போராடிய இயக்கம் ஆர்.எஸ்.எஸ் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீமான், சாவர்க்கர் புகைப்படங்களுடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம்! இந்தியாவின் விடுதலைக்காக போராடியது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் ஆனால், சுதந்திர தினத்தை கருப்பு […]

Continue Reading

சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா என்று சீமான் கேட்டாரா?

‘’சாவர்க்கரை இழிவுபடுத்தி பெரியாரை தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா?’’, என்று சீமான் கேட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பெரியாரை அம்பலப்படுத்த வேண்டாமா? தேசத்துக்காக சிறை சென்ற  சாவர்க்கரை இழிவுபடுத்தி சுதந்திரத்தைக் கறுப்புதினம் என்ற பெரியாரைத் தூக்கிப்பிடிக்கும் அரசியலை அம்பலப்படுத்த வேண்டாமா? ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் […]

Continue Reading

கும்பமேளாவில் நீராடிய பிரகாஷ் ராஜ் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சனாதன தர்மத்திற்கு எதிரான கருத்துக்களைத் தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடினார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர் பிரகாஷ் ராஜ் நதியில் நீராடுவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கர்த்தரே..இவனை எதுக்கு கும்ப மெளாவுக்கு அனுப்பி வச்ச நீ எங்கய்யா..இங்க?” என்று இருந்தது. நிலைத் […]

Continue Reading

சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கூறினாரா?

‘’சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை’’, என்று ஒளிப்பதிவாளர் சந்தோஷ்’ மறுப்பு கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமானோடு விவாதிக்க தயாராக இல்லை! பிரபாகரன் – சீமான் சந்திப்பு குறித்து நியூஸ் 18-க்கு ஒளிப்பதிவாளர் சந்தோஷ் கொடுத்த நேர்காணலைத் தொடர்ந்து, அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க நாம் […]

Continue Reading

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திடீரென்று தோன்றிய தர்கா என்று பரவும் வீடியோ உண்மையா?

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த ஓராண்டுக்குள்ளாக திடீரென்று மசூதி ஒன்று கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கில் ஒருவர் பேசி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் அவர், “மஸ்ஜித் இன் அருணாச்சலம் டெம்பிள். இது அருணாச்சலம் கோவில். எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை, திடீரென்று மசூதி வந்துள்ளது, கடந்த ஓராண்டில்” என்று குறிப்பிடுகிறார். நிலைத் […]

Continue Reading

கும்பமேளாவுக்கு வந்த 154 வயதான துறவி என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜ் கும்பமேளாவில் பங்கேற்க வந்த 154 வயதான துறவி என்று வயதான துறவி ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வயதான துறவி ஒருவர் வழிபாட்டில் ஈடுபட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இமயமலையில் இருந்து கும்ப மேளாவிற்கு வருகை புரிந்த 154 வயது துறவி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

கும்பமேளாவில் சங்கு ஊதி உலக சாதனை என்று பரவும் தகவல் உண்மையா?

கும்பமேளாவில் 2.49 நிமிடங்கள் தொடர்ந்து சங்கு முழங்கி உலக சாதனை நிகழ்த்தப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் சங்கு ஒலி எழுப்பும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உள்ளிட்டவர்கள் அமர்ந்து அதைக் கவனிக்கின்றனர். நிலைத் தகவலில், “Wow!!!!!!! கும்பமேளாவில்…  சங்கு முழங்குவதில் *முதல் உலக சாதனை!* 🎯 தொடக்க […]

Continue Reading

‘தி ராக்’ டுவைன் ஜான்சன் உள்ளிட்டோர் கும்பமேளாவில் பங்கேற்றனரா?

ஹாலிவுட் நடிகரும் WWE பிரபலமுமான தி ராக் டுவைன் ஜான்சன் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போலவும், அவர்களிடம் சனாதனம் குறித்து பேச பெரியாரிய ஆதரவாளர்களுக்குத் தைரியம் உள்ளதா என்று கேட்டு ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive WWE, ஹாலிவுட் பிரபலங்கள் எல்லாம் காவி உடை அணிந்து, கையில் ஜெய் ஶ்ரீராம் கொடியுடன் கும்பமேளாவில் பங்கேற்றது போன்று […]

Continue Reading

கும்பமேளா தீ விபத்து; சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கும்பமேளா தீ விபத்து தொடர்பான வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அயூப் கான் என்று ஒரு புகைப்பட பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாமியார் ஒருவரை இரண்டு போலீஸ்காரர்கள் கைகளில் கயிற்றைக் கட்டி, துப்பாக்கி முனையில் ஆற்றிலிருந்து அழைத்து வருவது போன்று புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சாமியார் “அயூப் கான்”. லட்சக்கணக்கான […]

Continue Reading

மோடியின் ராஜதந்திரத்தால் சர்வதேச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்தியர் தேர்வு என்ற தகவல் உண்மையா?

பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரம் காரணமாக சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவு இடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “*பிரேக்கிங் நியூஸ்* சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தல். இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. பிரதமர் மோடியின் சாணக்கிய […]

Continue Reading

ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’ஈவெராவை செருப்பால் அடித்த மே 17 இயக்கத்தினர் மற்றும் பெரியாரிஸ்ட்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஈவேரா வை செருப்பால் அடித்த மே 17 இயக்க போராட்ட வாதிகள் மற்றும் பெறியாரிஸ்ட்கள். என்னையா #Thirumurugan_Gandhi குடிபோதையில் நடந்த போராட்டமா ?’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link […]

Continue Reading

கயல்விழி சீமானின் முதல் மகன் யார்?

பெரியார் பற்றி சீமான் பேசியதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். அப்போது என்ன நடக்கிறது என்று வீட்டு வாசலுக்கு சீமானின் பெரிய மகன் வந்து பார்த்த வீடியோ செய்தி ஊடகங்களில் வெளியானது. இந்த நிலையில், அந்த சிறுவனின் தாயார் கயல்விழி என்றும், கயல்விழியின் முதல் கணவருக்கு பிறந்த மகன் என்றும் சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். Archive சீமானுக்கு 2013ம் ஆண்டு கயல்விழியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2019ம் […]

Continue Reading

சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

‘’சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சலூன் கடை முற்றுகை. பெரியார் குறித்து சர்ச்சையாக பேசிய சீமானை கண்டித்து, சென்னை நீலாங்கரையில் உள்ள சலூன் கடையை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர். சீமான் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி முழக்கமிட்டு […]

Continue Reading

மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’மகா கும்பமேளாவில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கும்ப மேளாவில் உலக புகழ்பெற்ற APPLE போன் நிறுவனரின் மனைவி 𝗦𝘁𝗲𝘃𝗲 𝗝𝗼𝗯𝘀 💐🚩🕉💫👌’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1  l Claim Link 2   பலரும் இதனை உண்மை […]

Continue Reading

இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்று பரவும் தகவல் உண்மையா?

கணவன் உயிரிழந்த நிலையில் குடும்பத்தைக் காக்க, கேரள பெண் ரயிலில் சுமை தூக்கும் தொழிலாளியாக மாறினார் என்றும் அவர் தான் இந்தியாவின் முதல் பெண் போர்ட்டர் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பெண் ஒருவர் ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமை சுமைகளை சுமந்து வரும் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கணவர் இறந்த பிறகு […]

Continue Reading

கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில சினிமா பிரபலங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

தமிழ்நாட்டுத் திராவிட நடிகர்களைப் போல இல்லாமல் கும்பமேளாவில் பங்கேற்ற மற்ற மாநில திரைப்பட நடிகர்கள் என்று சில புகைப்படங்களைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தெலுங்கு, இந்தி நடிகர்கள் கும்பமேளாவில் பங்கேற்றது போன்ற ஏஐ புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உத்தர பிரதேஷ் மாநிலம் பிராயக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் மற்ற மாநிலங்களில் உள்ள சினிமா […]

Continue Reading

‘மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி’ என்று சீமான் கூறினாரா?

மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு வடிவிலான வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு வடிவிலான சீமான் பேட்டி வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மாட்டுக்கறி தின்பவன் கீழ் சாதி! கோமியம் விவகாரம் தொடர்பாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பதில்” என்று இருந்தது. […]

Continue Reading

ரமண மகரிஷியுடன் காஞ்சி மஹா பெரியவர் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

காஞ்சி மகா பெரியவா எனப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவண்ணாமலை ரமண மகரிஷியை சந்தித்தபோது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு துறவிகள் சந்தித்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “மிக அரிதான புகைப்படம். காஞ்சி மகா பெரியவா திருவண்ணாமலை ரமண மகரிஷி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் […]

Continue Reading

பிரபாகரன் படம் விவகாரம்: பல்டியடித்தாரா சங்ககிரி ராஜ்குமார்?

பிரபாகரன் – சீமான் புகைப்பட விவகாரம் தொடர்பாக சங்ககிரி ராஜ்குமார் பல்டியடித்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படம் தொடர்பாக இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அளித்த 19 விநாடி பேட்டி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அந்தப் புகைப்படம் உண்மைதான் ஒரே நாளில் பல்டியடித்த இயக்குநர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “இந்தப் […]

Continue Reading

எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினாரா விஜய்?

‘’எம்ஜிஆர் புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்திய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எடிட் னு நினச்சேன் உண்மையாவே பண்ணிருக்கான்  ஆகப்பெரும் அரசியல் தற்குறி யா இருக்காரே அண்ணா 😭.’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link     பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக வலைதளங்களில் […]

Continue Reading

பெண்ணுடன் சமத்துவ பொங்கல் கொண்டாடிய இன்பநிதி என்று பரவும் புகைப்படம் உண்மையா?

இளம் பெண் ஒருவர் இன்பநிதி (உதயநிதியின் மகன் இன்பநிதியைப் போன்று தோற்றம் அளிக்கும் நபர்) மற்றும் இன்னொருவருக்கு முத்தம் அளித்தார் என்று சமத்துவ பொங்கல் கொண்டாடி இன்பநிதி என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இரண்டு இளைஞர்களுக்கு இளம் பெண் ஒருவர் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு இளைஞர் பார்க்க […]

Continue Reading

ஹிந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஹிந்து இளைஞர் என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’ஹிந்து பெண்கள் அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஹிந்து இளைஞர்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ இந்த மண்ணின் அசல் வித்துக்களான எம் ஹிந்து சொந்தங்களுக்கான எச்சரிக்கைப் பதிவு… 👇 வெளிநாட்டில் வேலை என ஏமாற்றி ஹிந்து பெண்களை அரபு நாடுகளில் விற்கப்படுவதை தடுத்த ஒரு […]

Continue Reading

அதிமுக.,வில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டாரா?

‘’காயத்ரி ரகுராம் அதிமுக.,வில் இருந்து அதிரடி நீக்கம்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு..கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் […]

Continue Reading

கும்பமேளாவில் மூன்று தலை யானை என்று பரவும் வீடியோ உண்மையா?

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்ப மேளாவில் மூன்று தலை யானை காணப்பட்டது என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மூன்று தலையுடைய யானை ஒன்று நடந்து வருவது போன்ற வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் காணப்பட்ட மூன்று தலை கஜராஜ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். உண்மை அறிவோம்: மூன்று தலை யானை உலகிலிருந்திருந்தால் அது பற்றி எப்போதோ செய்தி […]

Continue Reading

கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை நமது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி – சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை தான்!!!!நடுநடுவே இணைப்பு சாலைகள் கொண்ட இந்த அழகான […]

Continue Reading

சூரியன் போட்டோவுக்கு மாலையிட்டு, பொங்கல் கொண்டாடிய விஜய் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் விசய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’பொங்கல் பண்டிகையை கொண்டாட சூரியனையும் #பனையூருக்கு வரவழைச்ச தவெக தலைவர் #விசய்…!’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2  பலரும் இதனை உண்மை […]

Continue Reading

சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று கிஷோர் கே சுவாமி பதிவிட்டாரா?

‘’சீமான் அனுப்பிய பொங்கல் பரிசு ‘ரம் பாட்டில்’ என்று பதிவிட்ட கிஷோர் கே சுவாமி’’, என சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ kishore k swamy… சீமான் அண்ணனிடமிருந்து வந்த பொங்கல் வாழ்த்தும் பரிசும் ❤️’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 […]

Continue Reading

ஆணுறைக்கு 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளதா? 

‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ஆண்கள் கருத்தடை சாதனம் ஆணுறைக்கு (Condom) 69% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 l Claim Link 2 l Claim Link 3 பலரும் […]

Continue Reading

தமிழ்நாடு அரசு மதுரை – தூத்துக்குடி ரயில் பாதை திட்டத்தை ரத்து செய்ய கேட்டது என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறினாரா?

மதுரை – தூத்துக்குடி இடையே புதிய அகலப்பாதை அமைக்கும் பணியைக் கைவிடும்படி தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகத் தகவல் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய நிலையில், அந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவே விளக்கம் அளித்துள்ளதாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ஐசிஎஃப்-ல் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது சென்னை – தூத்துக்குடி புதிய […]

Continue Reading

நடிகர் தலைவாசல் விஜய் குடும்பம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

நடிகை சபீதா ஆனந்த் உடன் நடிகர் தலைவாசல் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தலைவாசல் விஜய்யின் குடும்பம் என்று சிலர் சமூக ஊடகங்களில் தவறாகப் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நடிகர்கள் தலைவாசல் விஜய், சபீதா ஆனந்த் ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “நடிகர் தலைவாசல் விஜய் அவரின் அழகிய குடும்பம் பிடித்தால் ஒரு வாழ்த்து சொல்லலாமே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக […]

Continue Reading

ஓட விட்டுருவோம் என்று இன்ஸ்பெக்டரை மிரட்டினாரா காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்?

‘’ஓட விட்டுருவோம் என இன்ஸ்பெக்டரை மிரட்டிய காஞ்சிபுரம் திமுக எம்.எல்.ஏ எழிலரசன்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காஞ்சிபுரம் #திமுக_MLA எழிலரசன் இன்ஸ்பெக்டரை பார்த்து போ நீ, போ நீ அதற்கு போலீஸ் அதிகாரி நான் போறேன் வார்த்தையை விடாதீங்கன்னு சொன்னவுடன்..ஓட விட்டுறுவோம்,தேவிடியா பசங்களா..கலெக்டர்,எஸ்பி […]

Continue Reading

நெல் அறுவடை செய்யும் ரோபோ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’நெல் அறுவடை செய்யும் ரோபோ’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நெல் அறுவடை செய்யும் ரோபோ… மோடியின் வளர்ச்சி…Vs நாட்டின் வளர்ச்சி.. மற்ற நாடுகளில் அறிவியல் கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது. ஆனால், இந்தியாவில் மாட்டு மூத்திரம் குடிக்கும் அளவுக்கு பார்ப்பனிய கண்டுபிடிப்பு வளர்ந்துள்ளது’’ என்று எழுதப்பட்டுள்ளது.  […]

Continue Reading

சீமான் பேச்சுக்கு சமுத்திரக்கனி கண்டனம் தெரிவித்தாரா?

‘’சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்’’, என்று இயக்குநர் சமுத்திரக்கனி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ சீமான் செய்வது ஆர்.எஸ்.எஸ் அரசியல்! சமத்துவம், சமூகநீதி, பெண்ணுரிமைக்காக போராடிய தந்தை பெரியாரைப் பற்றி அவதூறு பரப்புவது மிக மோசமானது. சீமான் செய்வது அயோக்கியத்தன அரசியல் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அரசியல். […]

Continue Reading

“மோடி அரசை விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி” என்று பரவும் வீடியோ உண்மையா?

நரேந்திர மோடி அரசு போக வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே பேசிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் பேசிய வீடியோவை பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “*பிஜேபி- ஐ ஆதரிக்கும் கூட்டங்களே நல்லா கேளுங்க!*சொல்வது உச்ச நீதிமன்ற நீதிபதி…* நீதித்துறை, தேர்தல் கமிசன்/ அமலாக்கபிரிவு/சிபிஐ போன்றவை மூலம்/ ஜெயிக்காத கட்சியை ஆளவைத்து […]

Continue Reading

திபெத் நிலநடுக்கம் என்று பரவும் வீடியோ உண்மையா?

திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் என்று ஒரு சிசிடிவி விடியோ காட்சி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நிலடுக்கம் ஏற்பட்டதில் கட்டிடம் இடிந்து விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “திபெத்தில் ஏற்பட்ட 7.1 மேக்னிடியூட் நிலநடுக்கத்தில் 53 பேர் பலி. இதன் அதிர்வு நேபாளம், இந்தியாவில் உணரப்பட்டது. அதிர்ச்சியான சிசிடிவி காட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “திபெத் பகுதியில் […]

Continue Reading

பெரியார் பற்றித் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

பெரியார் பற்றி சீமான் கூறிய கருத்து பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது அது பற்றி எனக்குத் தெரியாது, ஆய்வு செய்தால்தான் உண்மையா பொய்யா என்பது தெரியவரும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு வீடியோ நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த வீடியோவை வைத்து நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டிருந்த நியூஸ் […]

Continue Reading

ரயில் பெட்டிக்கு அடியில் அமர்ந்து பயணித்தவர் என்று பரவும் தகவல் உண்மையா?

ரயில் பெட்டிக்கு அடியில் ரயில் சக்கரங்களுக்கு மேல் உள்ள கம்பியில் அமர்ந்து 250 கி.மீ தூரம் பயணித்தவர் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரயில் சக்கரங்களுக்கு மேல் இருந்து ஒருவர் இறங்கி வரும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டிக்கெட் எடுக்க பணமில்லாமல், ரயில் சக்கரங்களுக்கு நடுவே அமர்ந்து 250 கி.மீ., பயணித்த […]

Continue Reading

புத்தாண்டையொட்டி அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் இலவசம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாரா?

‘’புத்தாண்டையொட்டி அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் முற்றிலும் இலவசம்’’, என்று மு.க.ஸ்டாலின் அறிவித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *🚩 NEW YEAR RECHARGE OFFER 🚩* புத்தாண்டையொட்டி, *M K Stalin* அனைவருக்கும் 3 மாத ரீசார்ஜ் ₹749 முற்றிலும் இலவசம். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள […]

Continue Reading

செருப்புக்கு பதிலாக ஷூ அணிந்து நடமாடும் அண்ணாமலை என்று பரவும் புகைப்படம் உண்மையா?

‘’செருப்புக்கு பதிலாக ஷூ அணிந்து நடமாடும் அண்ணாமலை’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ செறுப்பு தான போடக்கூடாது ஷூ போடலாம்ல.🤡.திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்னு சபதம் எடுத்தவரோட காலில் என்ன அது?🧐.. ’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தல் என்று பரவும் வீடியோ உண்மையா?

சாக்கு மூட்டையில் குழந்தை கடத்தப்படும் காட்சி என்று ஒரு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கட்டப்பட்டுக் கிடக்கும் சாக்கு மூட்டையைத் திறக்கு கீழே கொட்ட, அதிலிருந்து சிறுவன் ஒருவன் உணர்வு அற்ற நிலையில் விழுகிறான். நிலைத் தகவலில், “குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வோம் புள்ள புடிக்கிறவன் சாக்கு முட்டையில போட்டு கொண்டு போயிடுவான் கேள்விப்பட்டிருப்போம் ஆனா அதை இப்ப நம்ம நேர்ல […]

Continue Reading

‘எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள்’ என்று பரவும் தகவல் உண்மையா?

‘’எம்.எல்.ஏ மன்சூர் முகமது திமிரைப் பாருங்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ எம்.எல்.ஏ மன்சூர் முகமது  திமிரைப் பாருங்கள். போலீஸின் நிலைமையே இப்படி இருக்கும் போது, பொதுமக்களின் கதி என்னவாகும்…இந்த வீடியோவை இந்தியா முழுவதும் காணும் வகையில் பகிரவும்.*’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link 1 […]

Continue Reading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் லயோலா மணி போட்டியிடுகிறாரா?

‘’ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் லயோலா மணி போட்டி’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ வேட்பாளர் அறிவிப்பு!  ஈரோடு கிழக்குத் தொகுதி தவெக வேட்பாளராக லயோலா மணி அறிவிப்பு’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link   பலரும் இதனை உண்மை என நம்பி, சமூக […]

Continue Reading

‘ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’ என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டாரா?

‘’ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான்’’, என்று ஆர்.எஸ்.பாரதி ஒப்புக் கொண்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஞானசேகரன் திமுக உறுப்பினர் தான். அண்ணா பல்கலைக்கழக மாணவியை வன்புணர்வு செய்த ஞானசேகரன் திமுக காரன் தான்; கட்சியை விட்டு நீக்குவது குறித்து தலைமையுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்- ஆர்.எஸ்.பாரதி’’ […]

Continue Reading

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

‘’அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநரை விமர்சிக்க வேண்டாம்’’, என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஆளுநரை விமர்சிக்க வேண்டாம். அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் அதிமுகவினர் ஆளுநர் குறித்து விமர்சிக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவு’’ என்று […]

Continue Reading

823 ஆண்டுக்கு ஒரு முறை வரும் அரிய பிப்ரவரி 2025ல் வருகிறது என்று பரவும் தகவல் உண்மையா?

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் அரிய பிப்ரவரி இந்த 2025ம் ஆண்டு நிகழ்கிறது. இந்த பிப்ரவரியில் தான் எல்லா கிழமைகளுக்கும் சமமான நாட்கள் உள்ளன என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 2025 பிப்ரவரி மாத நாட்காட்டி புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “வரும் பிப்ரவரி என்பது இப்போது வாழும் எவரும் பார்க்கக்கூடிய […]

Continue Reading

ஆளுநர் தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?

தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்த் தாய் வாழ்த்தை புறக்கணித்ததில் தவறில்லை. ஆளுநர் தமிழ்த்தாய் வாழ்த்தையும் ஆளுநர் உரையையும் புறக்கணித்தது அவர் தனிப்பட்ட விருப்பம் அதில் தவறு ஒன்றும் இல்லை – […]

Continue Reading