திமுக அரசு கட்டிய குடிநீர்த் தொட்டி சாய்ந்தது என்று பரவும் புகைப்படம் உண்மையா?
தி.மு.க அரசு கட்டிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சாயும் நிலையில் உள்ளதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பைசா நகர சாய்ந்த கோபும் மற்றும் சாய்ந்த நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி புகைப்படங்களை ஒன்று சேர்த்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். நிலைத் தகவலில், “முதல் படம் பைசா நகரத்து சாய்ந்த கோபுரம். இரண்டாவது […]
Continue Reading