திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்ச்சை நிறைவேற்றலாம் என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தாரா?
‘‘திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலி கொடுத்து நேர்ச்சை நிறைவேற்றலாம்,’’ என்று மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்ததாகக் கூறி, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’வாக்குறுதி!!! திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமிய பெருமக்கள் தொழுகை செய்து ஆடு, கோழி பலியிட்டு, நேர்ச்சை நிறைவேற்று விதமாக புதிய சட்ட மசோதா நிறைவேற்றப்படும்- மு.க.ஸ்டாலின்.,’’ என்று எழுதப்பட்டுள்ளது. Claim […]
Continue Reading
