இந்தி பேசும் நபர் கோதுமை மாவு பிசையும் காட்சி என்று பரவும் இந்தோனேஷியா வீடியோ!

இந்திக்காரர் கடைசியில் கோதுமை மாவு பிசையும் முறை என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உள்ளாடை மட்டும் அணிந்த நபர், கூடையில் இருக்கும் ஏதோ ஒரு பயிறு வகையை மிதித்து கழுவுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அந்த நபர் தன்னுடைய உள்ளாடைக்குள் தண்ணீர் ஊற்ற, அது அந்த கூடைக்குள் இருந்த பயிறுக்குள்ளும் செல்கிறது. நிலைத் தகவலில், […]

Continue Reading

கழுகு ஒன்றின் 10 ஆண்டு பயண வரைபடம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

கழுகு ஒன்றின் 10 ஆண்டுக்கும் மேலான வாழ்க்கைப் பயணத்தில் சென்று வந்த பாதை என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive உயிருடன் உள்ள மற்றும் இறந்து கிடக்கும் கழுகு ஒன்றின் மீது ஜிபிஎஸ் கருவி இருக்கும் புகைப்படம், ஆப்ரிக்கா முதல் மத்திய ஆசியா வரையில் சென்று வந்தது போன்ற வரைபடம் ஆகியவற்றை வைத்து பதிவு வெளியிடப்பட்டுள்ளது. நிலைத் […]

Continue Reading

ஆகஸ்ட் 18 சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் என்று பரவும் வதந்தி!

ஆகஸ்ட் 18ம் தேதி சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சத்பரதி சிவாஜியின் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “AUG 18 சத்திரபதி வீர சிவாஜி. ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை நிறுவிய சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “சத்ரபதி வீர சிவாஜி பிறந்த தினம் […]

Continue Reading

பாரத தாயை மதமாற்றம் செய்து நமாஸ் செய்ய வைத்த இஸ்லாமியர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

இந்திய தாயை முஸ்லிமாக மதமாற்றம் செய்து, மண்டியிட வைத்து, இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்ற முயல்கிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பள்ளிச் சிறுவர்கள் நடத்திய நாடகத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில் சிறுமி ஒருவர் இந்தியத் தாய் போல வேடமிட்டு இருக்கிறார். அப்போது, இஸ்லாமியர்கள் போல உடை அணிந்த சிறுவர்கள் வந்து இந்தியத் தாய்க்குத் தலையில் […]

Continue Reading

தேசியக் கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுத்த மோடி!- நியூஸ் கார்டு உண்மையா?

தேசிய கொடி தயாரிக்கும் மொத்த ஆர்டரை அம்பானி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி வழங்கியுள்ளார் என இந்திய தேசிய கதர் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் 7 தமிழ் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி உற்பத்திக்கான மொத்த ஆர்டரை அம்பானிக்கு கொடுக்கக்கூடாது! வீட்டுக்கு […]

Continue Reading

மறைந்த தொழிலதிபர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் கடைசி வீடியோவா இது?

தொழிலதிபரும், பங்குச் சந்தை வர்த்தகருமான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உயிரிழப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சக்கர நாற்காலியில் அமர்ந்தவாரு நடனமாடிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ராகேஷ் ஜுன்ஜுன்வாலா சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி இந்தி பாடலுக்கு நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Mr. Rakesh Jhunjhunwala who died today this video […]

Continue Reading

மூவர்ண சட்டை அணிந்தால்தான் தேசப்பற்று… விஷமம் பரப்பும் சமூக ஊடக பதிவு!

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தேசியக் கொடியின் மூவர்ண சட்டை அணிந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழ் நடிகர்களுக்கு தேசப் பற்று இல்லை என்பது போன்று பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சண்முகம் சண்முகம் என்பவர் 2022, ஆகஸ்ட் 12 அன்று வெளியிட்டிருந்த பதிவை சத்ரபதி வீர சிவாஜியின் காவிப்படை தளபதிகள் என்ற ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்திருந்தது. தெலுங்கு நடிகர் […]

Continue Reading

75வது சுதந்திர தினம்: வெளிநாடுகளில் மூவர்ணக் கொடி காட்சிப்படுத்தப்பட்டது என்று பரவும் படங்கள் உண்மையா?

பிரான்சின் ஈஃபில் டவர், பிரேசிலின் இயேசு சிலை, கோலாலம்பூர் இரட்டை கோபுரம் உள்ளிட்ட உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் எல்லா இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இந்திய தேசியக் கொடியின் மூவர்ணம் அலங்கரிக்கப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive பிரான்ஸ் நாட்டின் தலைநகரில் உள்ள ஈஃபில் டவர், கோலாலம்பூர் இரட்டை கோபுரம். பைசா நகர சாய்ந்த […]

Continue Reading

அருவியில் மூவர்ணக் கொடி; கொண்டாடும் மக்கள்- இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் அருவியில் வண்ணப் பொடியை கொட்டி மூவர்ண தேசிய கொடியாக்கிக் கொண்டாடிய மக்கள் என்று வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அருவியில் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ண பொடியை கொட்டி தேசிய கொடியின் மூவர்ணம் போன்று அருவி நீர் கொட்டுவது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில், இந்தியாவின் 75வது சுதந்திர தினம் […]

Continue Reading

தேசியக் கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?

தேசியக் கொடி விற்பனையிலும் மோடி கொள்ளையடிக்கிறார் என தென்னிந்திய நெசவாளர்கள் சங்கம் கூறியதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தேசியக்கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி! பாலியெஸ்டர் துணி உற்பத்தி செய்யும் அம்பானி நிறுவனத்தின் இலாபத்துக்காக இந்திய தேசியக்கொடிகள் கதர் துணியால் […]

Continue Reading

20 நிமிட மின் தடைக்காக தலை வணங்கி மன்னிப்பு கேட்டாரா ஜப்பான் அமைச்சர்?

20 நிமிட மின் தடைக்காக, 20 நிமிடங்கள் தலைவணங்கி மன்னிப்பு கேட்டார் ஜப்பான் மின்சாரத் துறை அமைச்சர் என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சீனா, ஜப்பானியர் முறைப்படி ஒருவர் தலைவணங்கி வணக்கம் சொல்லும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மின்தடை – ஜப்பான் அமைச்சர். இருபது நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டதற்காக மக்கள் முன் இருபது நிமிடங்கள் […]

Continue Reading

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண ஒளி அலங்காரம் என்று பரவும் வீடியோ உண்மையா?

சேலம் மேம்பாலத்தில் மூவர்ண தேசியக் கொடி ஒளி விளக்கு அமைக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I Twitter I Archive 2  பாலம் மூவர்ண ஒளி வெள்ளத்தில் இருப்பது போன்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. பின்னணியில் ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தேமாதரம் பாடல் ஒலிக்கிறது. நிலைத் தகவலில், “5வது சுதந்திர தினத்தையொட்டி பாலத்தில் ஒளிரவிடப்பட்ட மூவர்ணம்…!! #india #Independenceday […]

Continue Reading

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ பங்கேற்றாரா?

ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ அஷ்ரப் பங்கேற்றார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஒருவர் மேடையில் பேசும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அவருக்கு பின்புறம் இந்து அமைப்பின் தலைவர் ஒருவர் புகைப்படம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#எவ்வளவு எடுத்துச்சொன்னாலும் இந்த முஸ்லீம் லீக் MLAக்களுக்கு அறிவுகிடையாது… மஞ்சேஸ்வரம் MLA M.K.M அஷ்ரப் RSSஸின் […]

Continue Reading

காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத அளவில் இந்தியா அதிக வெற்றி பெற்றதா?

காமன்வெல்த் போட்டியில் இதுவரை இல்லாத வகையில் வீரர்கள் அதிக அளவில் பதக்கம் வென்றதாகவும் அதற்கு மோடி தலைமையிலான அரசே காரணம் என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: காமன்வெல்த் போட்டியில் பிரதமர் மோடியின் நடவடிக்கையால்தான் இந்தியா நான்காவது இடத்தை பிடித்து என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 2022 காமன்வெல்த் போட்டியின் பதக்கப் பட்டியலுடன் இந்த பதிவை பலரும் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading

தைவானுக்கு அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி விமானப் படை பாதுகாப்புடன் சென்ற வீடியோவா இது?

தைவானுக்கு அமெரிக்காவின் சபாநாயகர் நான்சி பெலோசி வந்த போது, அவரை மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கடலில் போர் கப்பல்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. கப்பலில் இருந்து வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. வானில் ஒரு விமானத்தை ராணுவ விமானங்கள் மிகவும் பாதுகாப்பாக அழைத்து செல்வது போல காட்சிகள் […]

Continue Reading

மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்ததாக பரவும் பழைய வீடியோ!

மேட்டூரில் குடியிருப்புக்குள் காவிரி நீர் புகுந்தது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற வீடியோ ஒன்றை அனுப்பி, அது உண்மையா என்று கேட்டிருந்தார். அதில், ஆற்று நீர் மிக வேகமாக ஊருக்குள் வருகிறது. “மேட்டூர் அருகே உள்ள தங்கமாபுரி பட்டினத்தில் குடியிருப்புக்குள் காவிரி […]

Continue Reading

வட இந்தியாவில் ஒன்றாக அமர்ந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

வட இந்தியாவில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வீடியோ மற்றும் அதனுடன் தகவல் ஒன்றை சேர்த்து அனுப்பிய வாசகர் ஒருவர், இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த வீடியோவில் மாணவர்கள் தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் காட்சி இடம்பெற்றிருந்தது. அவர் அனுப்பிய பதிவில் “வடநாட்டில் நீட் தேர்வு […]

Continue Reading

காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கம் வென்றார் என பரவும் வீடியோ உண்மையா?

காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்றால் ஹிமா தாஸ் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ காமன்வெல்த் போட்டியின் போது எடுக்கப்பட்டதா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் முறையாக தங்கம் வென்றார் ஹீமா தாஸ்” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டுள்ளது. “காமன்வெல்த் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதன் […]

Continue Reading

பல நூற்றாண்டுகளுக்கு முன்பே செல்போனை செதுக்கிய தமிழன் என்று பகிரப்படும் வதந்தி!

செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே கோயிலில் செதுக்கிய தமிழன் என்று குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் தகவல் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு வாசகர் ஒருவர் புகைப்படம் ஒன்றை அனுப்பி அது பற்றி உண்மையா என்று கேட்டிருந்தார். இரண்டு பெண் சிலைகளின் புகைப்படத்துக்கு கீழே “பின்னால் வர போகும் செல்போன், ஸ்மார்ட் போன்களை பல ஆண்டுகளுக்கு முன்பே செதுக்கினானே எம் தமிழன்!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.  […]

Continue Reading

மலப்புரம் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனரா?

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் கலெக்டராக இந்து ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இஸ்லாமியர்கள் பேரணியாகச் செல்லும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. மலையாளத்தில் கோஷம் எழுப்புகின்றனர். நிலைத் தகவலில், “கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தினுடைய மாவட்ட கலெக்டராக ஹிந்துவை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் …!! இனிமேலாவது தமிழகத்தில் […]

Continue Reading

சவுக்கு சங்கர் மறைந்துவிட்டதாக வதந்தி பரப்பும் விஷமிகள்!

அரசியல் விமர்சகர் என்று அழைக்கப்படும் சவுக்கு சங்கர் காலமாகிவிட்டார் என்று சிலர் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இதையும் ஏராளமானவர்கள் லைக், ஷேர் செய்து வரவே அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சவுக்கு சங்கர் புகைப்படத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயாரிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் இந்த போஸ்டர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தேவரின சிறப்புச் செய்திகள் என்ற ஃபேஸ்புக் […]

Continue Reading

மைசூர் அருகே கடல் கன்னி தென்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?

மைசூர் அருகே ஶ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றில் கடல் கன்னி தென்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) ஃபேஸ்புக் இணைப்பை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது அது ஒரு வீடியோ பதிவு இருந்தது. […]

Continue Reading

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இளமைக்காலம் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

மகாராஷ்டிர முதல்வர் தொடக்கக் காலத்தில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த போது எடுத்த படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அலங்கரிக்கப்பட்ட ஆட்டோவுடன் ஒருவர் நிற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதனுடன் ஆங்கிலத்தில், “மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டெ 1997ம் ஆண்டு ஆட்டோ டிரைவாக இருந்த போது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “1997ல் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த ஏக்நாத் […]

Continue Reading

துபாயில் சுழலும் தளம் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டதா?

துபாயில் ஒரு தளத்தை அல்லது ஒரு குடியிருப்பு பகுதியை மட்டும் திருப்பிக்கொள்ளும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி அது சரியா என்று கேட்டிருந்தார். பிரம்மாண்ட கட்டிடத்தில் சில தளங்கள் மட்டும் திரும்புவது போன்று வீடியோ […]

Continue Reading

இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து வழக்கு தொடர்ந்ததா தி.மு.க அரசு?

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இந்துக்களுக்கு எதிராக இஸ்லாமியர்களுடன் கைகோர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார்கள் என்றும், அந்த வழக்கில் அரசுக்கு எதிரான தீர்ப்பு வந்ததாகவும் அந்த தீர்ப்பை தமிழக ஊடகங்கள் மறைத்தன என்றும் ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ் அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) வாசகர் ஒருவர் […]

Continue Reading

கிறிஸ்தவ போதகர் ஸ்டெயின்ஸ் கொல்லப்பட்ட கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தாரா?

1999ம் ஆண்டு ஒடிஷாவில் கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீவைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தபோது, அந்த கிராமத்தின் கவுன்சிலராக திரௌபதி முர்மு இருந்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive கிறிஸ்தவ மத போதகரும் சமூக சேவகருமான கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன்னுடைய இரண்டு மகன்களுடன் இருக்கும் […]

Continue Reading

பேச்சுப் போட்டியில் பிச்சு உதறிய சின்ன சேலம் தனியார் பள்ளி மாணவி என்று பரவும் மற்றொரு வீடியோ!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் உயிரிழந்த ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் நடந்த பேச்சுப் போட்டியில் பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து சந்தேகமான முறையில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி படத்துடன் வீடியோ ஒன்றை இணைத்து பதிவை உருவாக்கியுள்ளனர். வீடியோவில் “ஶ்ரீமதி பள்ளி வளாகத்தில் பேச்சு […]

Continue Reading

மீண்டும் செல்போனை தட்டிவிட்ட சிவக்குமார் என்று பரவும் வீடியோ- எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

நடிகர் சிவக்குமார் திரும்பவும் செல் போனை தட்டிவிட்டுள்ளார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க ஒருவர் முயற்சி செய்கிறார். செல்போனை நடிகர் சிவக்குமார் தட்டிவிட்டு செல்லும் காட்சி வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரும்பவும் செல்ல தட்டிவிட்டுருக்கான் செல்தட்டி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை சங்கி Mahesh M என்ற […]

Continue Reading

கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி பேச்சு என்று பரவும் வீடியோ உண்மையா?

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஶ்ரீமதி பேசிய காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஶ்ரீமதி புகைப்படத்துடன் வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் மாணவி ஒருவர் காமராஜர் பற்றி தெளிவாக அழகாக பேசுகிறார். நிலைத் தகவலில், “கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி  பள்ளியில் பேசிய பேச்சு. கண்ணீர் அஞ்சலி” […]

Continue Reading

ராம்நாத் கோவிந்தின் வணக்கத்தை கவனிக்காமல் கேமரா பார்த்தாரா மோடி?

குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறுதற்கு முன்பு நடந்த பிரிவுபச்சார விழாவில் ராம்நாத் கோவிந்த் வணக்கம் கூறிய போது அவருக்கு பதில் வணக்கம் கூறாமல் மோடி கேமராவை பார்த்துக்கொண்டிருந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு ராம்நாத் கோவிந்த் வணக்கம் செலுத்துகிறார். பிரதமர் மோடி கேமராமேக்களை பார்த்தபடி […]

Continue Reading

சமையல் அறையில் திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

சமையல் அறையில் மிகவும் எளிமையாக வாழ்ந்த திரௌபதி முர்மு என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சமையல் அறையில் ஒரு பெண் அமர்ந்திருக்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மிகவும் எளிமையா வாழ்ந்த இவரைத்தான்.. மோடி ஜனாதிபதியாக்கி இருக்கிறார்…!!! ஸ்ரீ திரெளபதி_முர்மூ…” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Mylai Rama என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் […]

Continue Reading

பா.ஜ.க-வினர் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்கும்படி அண்ணாமலை அறிவுறுத்தினாரா?

100 யூனிட் இலவச மின்சாரத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இலவச மின்சாரத்தை பாஜக-வினர் விட்டுக் கொடுப்பு? இலவச மின்சாரத்தை பாஜகவினர் விட்டுக் கொடுக்க அண்ணாமலை […]

Continue Reading

ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்த தி.மு.க அரசு காரணமா?

ஃபோர்டு இந்தியா நிறுவனம் தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொள்வதற்கு தி.மு.க அரசு தான் காரணம் என்பது போன்று பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சென்னை மறைமலைநகரில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் வெளியான கடைசி காருக்கு ஊழியர்கள் கண்ணீர் மல்க விடை கொடுத்தது தொடர்பாக புதிய தலைமுறை வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த விடியல் […]

Continue Reading

ஐதராபாத் வந்த மோடியை தமிழிசை மற்றும் அவரது டிரைவர் மட்டுமே வரவேற்றார்களா?

ஐதராபாத் வந்த பிரதமர் மோடியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை மற்றும் அவரது டிரைவர் என இரண்டு பேர்தான் வரவேற்றார்கள் என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive பிரதமர் மோடியை தமிழிசை சௌந்திரராஜன் வரவேற்கும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “என்னடா இது நாட்டோட பிரதமருக்கு வந்த சோதனை .. ?? தெலுங்கானாவுல கால வச்சவுடனே வரவேற்தது இரண்டே பேர் […]

Continue Reading

தெலங்கானாவில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டதா துணை ராணுவம்?

தெலங்கானாவில் கடந்த 2021ம் ஆண்டு வெள்ளத்தில் மூழ்கிய ஜேசிபி இயந்திரத்தில் சிக்கியவர்களை துணை ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் மீட்ட வீடியோவை தற்போது நடந்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மழை வெள்ளத்தில் சிக்கிய ஜேசிபி வாகனத்துக்குள் இருந்தவர்களை மீட்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், “தெலங்கானாவில் கடும் வெள்ளப்பெருக்கு – ஆற்றில் ஜேசிபி வாகனத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட துணை ராணுவம்.. பதபதைக்கவைக்கும் […]

Continue Reading

இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டாரா?

இங்கிலாந்தின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive இங்கிலாந்தின் முன்னாள் நிதித்துறை அமைச்சரும் தற்போது பிரதமர் பதவி போட்டியில் முன்னிலை வகிப்பவருமான ரிஷி சுனக் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “இந்திய பஞ்சாப் மாநில இன்போசிஸ் நாராயணமூர்த்தி மருமகன் “ரிஷி சுனக்” பிரிட்டிஷ் பிரதமராக தேர்வு” என்று […]

Continue Reading

தாய்லாந்தில் ஓம் என்று உச்சரித்தால் ஆற்று நீர் மேலே எழும் என்று பரவும் வீடியோ உண்மையா?

தாய்லாந்தில் மலைகளுக்கு நடுவே ஓடும் ஆற்றில் ஓம் என்று உச்சரித்தால், ஆற்று நீர் மலையின் உயரத்தை விட அதிகமாக மேலே பீறிட்டு எழுகிறது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் வாசகர் ஒருவர் வாட்ஸ் சாட்பாட் எண்ணுக்கு வீடியோ மற்றும் தகவல் ஒன்றை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். வீடியோவில் சிறுமி ஒருவர் “ஆ” என்று கத்துகிறார். […]

Continue Reading

சின்ன சேலம் தனியார் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று சைலேந்திர பாபு கூறினாரா?

சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி மீது எந்த தவறும் இல்லை என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive சைலேந்திர பாபு சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருக்கும் புகைப்படம் மற்றும் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுடன் ட்வீட் பதிவு […]

Continue Reading

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பகவத் கூறினாரா?

ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ்-க்கு வெளிநாட்டிலிருந்து வரும் நிதி அதிகரிக்கும் என்று மோகன் பகவத் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று மோகன் பகவத் படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வெளிநாட்டு வாழ் இந்துக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் […]

Continue Reading

மோகன் பகவத்திடம் ஆசி பெற்ற திரௌபதி முர்மு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க கூட்டணி வேட்பளாராக போட்டியிடும் திரௌபதி முர்மு ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திடம் ஆசி பெற்றதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive திரௌபதி முர்மு மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இருவரும் இணைந்து இந்திய அன்னை ஓவியத்துக்கு வணக்கம் செலுத்தும் புகைப்படத்துடன் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “மூத்த குடிமகளா? திரௌபதி […]

Continue Reading

மீண்டும் அரசியலுக்கு வரலாமா என்று ஆலோசிக்க உள்ளதாக ரஜினிகாந்த் கூறினாரா?

மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்திக்க உள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ரஜினிகாந்த் புகைப்படத்துடன் கூடிய தினமலர் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் ரஜினி. மீண்டும் அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என ஆலோசிக்க உள்ளேன். […]

Continue Reading

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3-ல் இருந்து 164வது இடத்திற்கு இந்தியா தள்ளப்பட்டதா?

வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 3வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 164வது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சுப்பிரமணியன் சுவாமி வெளியிட்டது போன்ற ட்வீட் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில் ஆங்கிலத்தில், “இந்தியா தற்போது 193 நாடுகள் அடங்கிய உலகின் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் 164வது இடத்தில் உள்ளது. 2011ல் மிகப்பெரிய […]

Continue Reading

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரையும் கட்சியில் இருந்து நீக்குகிறேன் என்று சசிகலா அறிவித்தாரா?

அதிமுக-வில் இருந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதாக, சசிகலா அறிவித்தார் என்று கூறி ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive வி.கே.சசிகலா புகைப்படத்துடன் கூடிய புதிய தலைமுறை வெளியிட்டது போன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “EPS,OPS இருவரும் அஇஅதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் வன்முறையைத் தூண்டியுள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து […]

Continue Reading

சமையல் எரிவாயு விலை இனிமேல் உயர்த்தப்படாது என்று அண்ணாமலை அறிவித்தாரா?

கேஸ் சிலிண்டர் விலை இனி உயர்த்தப்படாது என்று அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “கேஸ் விலை ஏற்றம் இதுவே கடைசி. இதுவே கடைசி இதற்கு மேல் கேஸ் விலை உயர்த்தப்படாது. மீறி உயர்த்தினால் எங்களை செருப்பைக் கழட்டி அடியுங்கள் […]

Continue Reading

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என்று நிர்மலா அறிவித்தாரா?

மின் மயானத்திற்கும் இனி ஜிஎஸ்டி என நிர்மலா சீதாராமன் அறிவித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆனந்த விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மின் மயானத்திற்க்கும் இனி ஜிஎஸ்டி வரி! மின் மயானத்தில் உடல்களை தகனம் செய்ய 5% ஜி.எஸ்.டி வரி விதிக்க மத்திய அரசு முடிவு!” என்று […]

Continue Reading

ராதாரவி ஒரு நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை கூறினாரா?

நடிகர் ராதா ரவியை நாலாந்தரப் பேச்சாளர் என்று அண்ணாமலை விமர்சித்தார் என ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அண்ணாமலை புகைப்படத்துடன் ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராதா ரவி போன்ற நாலாந்தரப் பேச்சாளர்கள் குடித்துவிட்டுப் பேசுவதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை அக்யூஸ்டுகள் என்று குறிப்பிட்டது […]

Continue Reading

2019ம் ஆண்டு வீடியோவை எடுத்து திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று பரப்பும் நெட்டிசன்கள்!

கடந்த 2019ம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் இளைஞர்கள் நான்கு பேர் சேர்ந்து காவலர் ஒருவரை தாக்கிய வீடியோவை தற்போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று குறிப்பிட்டு சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காவலர் ஒருவரை நான்கு – ஐந்து இளைஞர்கள் தாக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு காற்றில் பறக்குது. போலீஸுக்கே தண்ணி திமுகவினர். அதிகாரம் […]

Continue Reading

கரூரில் ரூ.90 லட்சத்தில் கட்டப்பட்ட கழிப்பறையா?

கரூரில் ஜோதிமணி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.90 லட்சத்திற்கு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive புதிதாக கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கரூரில் ஜோடிமணி எம்.பி நிதியில் கட்டப்பட்ட பொதுக்கழிவறை! அதுக்கு என்னன்னு கேக்குறீங்களா? செலவு ஜஸ்ட் 90 லட்ச ரூபாய்தான்!” என்று […]

Continue Reading

ராம்நாத் கோவிந்துக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மறுக்கப்பட்டதா?

ஜனாதிபதியாகவே இருந்தாலும் சிவப்பு கம்பளத்தில் வர முடியாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிவப்பு கம்பளத்தில் நடந்து வருகிறார். அவருக்கு அருகில் சிவப்பு கம்பளத்துக்கு வெளியே ஓரமாகக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நடந்து வரும் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஜனாதிபதியாகவே இருந்தாலும் ரெட் கார்பெட்டில் […]

Continue Reading

இந்துத்துவம் எனும் பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று உத்தவ் தாக்கரே கூறினாரா?

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே, இந்துத்துவம் என்ற பெயரால் வஞ்சிக்கப்பட்டோம் என்று கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரும் சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே புகைப்படத்துடன் கூடிய ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “இந்துத்துவம் என்கிற […]

Continue Reading