கொரோனா காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவித்ததா தமிழ்நாடு அரசு?

முருக மாநாட்டைத் தடுக்கும் விதமாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: சத்தியம் டிவி வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் ஞாயிறன்று முழு ஊரடங்கு கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்” என்று இருந்தது.  நிலைத் தகவலில், “திமுகவுக்கு_பயம்_வந்துவிட்டது […]

Continue Reading

100 சதவிகிதம் கொரோனாவை தடுக்கும் மருந்துக்கு அரசு அங்கீகாரம் என்று பரவும் தகவல் உண்மையா?

100 சதவிகிதம் கொரோனாவைத் தடுக்கும் வீட்டு வைத்திய முறைக்கு அரசு அங்கீகாரம் அளித்துள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive “கொரானாவுக்கு எளிய மருந்து!” என்று போட்டோ பதிவு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அதில், “மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் மும்பை கண்டுபிடித்த நாட்டு மருந்தை அரசு அங்கிகரித்துள்ளது. ஒரு ஸ்பூன் மிளகு பொடியும், இரண்டு ஸ்பூன் தேனும், கால் […]

Continue Reading

கொரோனா நோயாளிகள் ஆஸ்பிடோஸ்பெர்மா மருந்து சாப்பிட்டால் ஆக்சிஜன் அளவு அதிகரிக்குமா?

கொரோனா நோயாளிகளுக்கு சுவாசத்திணறல் பிரச்னை ஏற்பட்டால் ஆஸ்பிடோஸ்பெர்மா என்ற ஹோமியோபதி மருந்தை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஆஸ்பிடோஸ்பெர்மா (Aspidosperma) என்ற ஹோமியோபதி மருந்தின் புகைப்படத்துடன் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “#கொரோனா தொற்று மீண்டும் தொடரும் இந்த காலங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைந்துவிட்டால் பீதி அடைய வேண்டாம், ஹோமியோபதி மருந்து […]

Continue Reading

வால்நட் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் கரையுமா?

வால்நட் பருப்பை தினமும் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கற்கள் கரையும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நியூஸ் கார்டு டைப்பில் மருத்துவக் குறிப்பை பகிர்ந்துள்ளனர். அதில், “பித்தப்பையில் கற்கள். வால்நட் பருப்பை தினமும் ஊற வைத்து சாப்பிட கற்கள் படிப்படியாக கரையும். குறிப்பாக வலியின்றி கற்களை உடலில் இருந்து வெளியேற்றி விடும்” என்று […]

Continue Reading