FACT CHECK: கோவையில் தேசத் துரோகிகளின் கடைகள் உடைக்கப்பட்டது என்று வானதி சீனிவாசன் கூறினாரா?
கோவையில் உடைக்கப்பட்டவை தேச துரோகிகளுடைய கடைகள்தான் என்று வானதி ஶ்ரீனிவாசன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive வானதி ஶ்ரீனிவாசன் புகைப்படத்துடன் கூடிய Simplicity.in என்ற இணைய ஊடகத்தின் நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உடைக்கப்பட்டவை தேசதுரோகிகளுடைய கடைகள்தான். யோகிஜியை வரவேற்க இதை கூட செய்யாமல் இருந்தால்தான் தவறு – வானதி ஶ்ரீனிவாசன்” என்று […]
Continue Reading