சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று பரவும் வீடியோ உண்மையா?
சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சென்னை வட மாநில தொழிலாளி விழித்திரு தமிழா. நாளைக்கு உன் பிள்ளைக்கும் நடக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]
Continue Reading