கொரோனாவால் உயிரிழந்த டாக்டர் ஆயிஷா; போலி ட்விட்டர் அக்கவுண்ட் சர்ச்சை!

கொரோனா பாதிப்பு காரணமாக இளம் பெண் மருத்துவர் பலியாகிவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link டாக்டர் ஆயிஷா என்ற பெயரில் ட்விட் பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘’எனக்கு கோவிட் 19 பாதிப்பு உள்ளது. எனக்கு இன்னும் சில நேரத்தில் வெண்டிலேட்டர் பொருத்தப்பட உள்ளது, என்னுடைய சிரிப்பை நினைவு கூறுங்கள். உயிரைப் பறிக்கும் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்” என்ற வகையில் […]

Continue Reading

ஒரே முகம் கொண்ட 28 பேர் – ஃபேஸ்புக் புகைப்படம் உண்மையா?

ஒரே முகம் கொண்ட 28 பேர் ஆனால், வெவ்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link குரூப் போட்டோ பகிரப்பட்டுள்ளது. அதில், இவர்கள் யார், எங்கே எப்போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்று எந்த ஒரு தகவலும் இல்லை. நிலைத் தகவலில், “உலகின் எட்டாவது அதிசயம். ஒரே முகம் கொண்ட 28 பேர். ஆனால், வெவ்வேறு […]

Continue Reading

போலி 500 ரூபாய் நோட்டுகள்- ஃபேஸ்புக் செய்தி உண்மையா?

500 ரூபாய் நோட்டுகளில் போலியான நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தினோம். தகவலின் விவரம்: Archived Link இந்த பதிவு ஜூன் 5ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒரு 500 ரூபாய் நோட்டின் புகைப்படதை, போலி என்றும், மற்றொரு 500 ரூபாய் புகைப்படத்தை ஓகே என்றும் எழுதி, பகிர்ந்துள்ளனர். மேலே, ‘’Pls do not accept Rs.500 Currency note on which the […]

Continue Reading

Fact Check: WhatsApp Message On Motive Of PSO Shooting The Wife & Son Of A Judge In Gurugram

Recently, a WhatsApp message in Hindi, has been shared on various WhatsApp groups in reference to the gruesome shooting in busy market in Gurugram, Haryana on 13th October 2018, wherein a police constable (PSO) shot the wife and son of an Additional Session Judge. This message is spreading a misleading & false narrative. NARRATIVE ON […]

Continue Reading