ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் செய்ததா?

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் தமிழர்களின் பொழுதுபோக்கை விட இந்து மதத்தினர் தெய்வமாக வணங்கும் பசு மற்றும் காளை மாடுகளின் நலன்தான் முக்கியம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “குறிப்பிட்ட ஒரு மாநில மக்களின் பொழுதுபோக்கை […]

Continue Reading

மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது- திருமாவளவன் பெயரில் பரவும் தகவல்

“மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link திருமாவளவன் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக பகிர்ந்துள்ளனர். திருமாவளவன் படத்தின் மீது, “மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது – திருமா” என்று உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் படத்தின் கீழ், […]

Continue Reading