FACT CHECK: பெயருக்கு பின்னால் சாதியை குறிப்பிடாததால் குழப்பம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் வதந்தி!
தமிழகத்தில் பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாததால் நிர்வாகக் குழப்பம் ஏற்படுகிறது என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாக, ஒரு நியூஸ் கார்டு பரவி வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டு வருகிறது. அதில், “பெயர்களுக்குப் பின்னால் குடும்பப் பெயர் இல்லாமல் இருப்பது தமிழகத்தில் மட்டுமே. […]
Continue Reading