Popular Posts
-
தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு ‘’தேவ மாதா மேரி கரு தரித்த நாள் டிசம்பர் 8,’’ என்ற தலைப... by Pankaj Iyer
-
அரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா? விபரீத ஃபேஸ்புக் பதிவு அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சேர்த்த... by Chendur Pandian
-
20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது: சர்க்காரியா கமிஷனிடம் கருணாநிதி இப்படி சொன்னாரா? ‘’20 ஆயிரம் சர்க்கரை மூட்டைகளை எறும்பு தின்றுவிட்டது,’’... by Pankaj Iyer
-
FactCheck: தேனி, ஆந்திராவில் சுற்றி திரியும் விசித்திர மிருகங்கள்?- கிராபிக்ஸ் வீடியோவால் சர்ச்சை! ‘’தேனி மாவட்டம், வருசநாடு மலைப் பகுதியில் சுற்றி திரியு... by Pankaj Iyer
-
வள்ளலாரின் உண்மையான புகைப்படம் இதுவா? ஃபேஸ்புக்கில் பொறையார் சிதம்பரம் சுவாமிகள் என்ற அடிக்கு... by Chendur Pandian
-
வீட்டில் இருந்தே பென்சில் பேக் செய்யும் வேலையா?- நட்ராஜ் நிறுவனம் பெயரில் பரவும் வதந்தி! நட்ராஜ் பென்சில் நிறுவனம் வீட்டிலிருந்து வேலை செய்யும்... by Chendur Pandian
-
சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா? சென்னை வெள்ள பாதிப்பு சூழலில் தண்ணீரில் முதலை இருக்கும்... by Chendur Pandian
சமூகம் சார்ந்தவை
FACT CHECK: கிழக்கிந்திய கம்பெனி 1612ல் ஐயப்பன் நாணயத்தை வெளியிட்டதா?
கிழக்கிந்திய கம்பெனி 1612ம் ஆண்டிலேயே ஐயப்பன் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive ஐயப்பன் உருவம் பதிக்கப்பட்ட நாணயத்தின் இருபக்கங்கள் பகிரப்பட்டுள்ளன. கிழக்கிந்திய கம்பெனி 1616ம் ஆண்டு அந்த நாணயத்தை வெளியிட்டதாக அதில் உள்ளது. அதனுடன் “400 வருடங்களுக்கு முன்பு ஐயப்பன் உருவத்துடன் ஆங்கிலேயர் வெளியிட்ட நாணயம். கடந்த 1616 […]
இந்த வயதான தம்பதியினர் ஒடிசாவை சேர்ந்தவர்களா?
‘’ஒடிசாவைச் சேர்ந்த இந்த வயதான தம்பதியினர் ஒரே நாளில் இறந்துவிட்டனர்,’’ என்று கூறி பகிரப்படும் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இதில், வயதான முதியவர் மற்றும் அவரது மனைவி இறந்து கிடக்கும் புகைப்படத்தை இணைத்து, அதன் மேலே, ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் ஒரு மணி நேர இடைவெளியில் உயிரை விட்ட கணவன், மனைவி என்று எழுதியுள்ளனர். இதனைப் […]
மருத்துவம் I Medical
‘இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’ என்று பரவும் தகவல் உண்மையா?
‘’ இந்திய மருத்துவர் உருவாக்கிய குரல் கொடுக்கும் சாதனம்; ஊடகங்கள் புறக்கணிப்பு’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு புகைப்படம் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’பாராட்டுக்கள் sir, உங்களுக்குத் தெரியுமா? இந்திய மருத்துவர் விஷால் ராவ், குரல் இல்லாதவர்களுக்கு குரல் கொடுக்கும் சாதனத்தை உருவாக்கி உள்ளார். இதன் விலை வெறும் ரூ.50, உலகம் […]
ஆண் பெண் சேராமலேயே செயற்கை கருப்பை மூலம் குழந்தை பெறலாமா?
‘’செயற்கை கருப்பை வசதி மூலமாக இனி ஆண், பெண் சேராமலேயே குழந்தை பெற்றுக் கொள்ளலாம்,’’ என்று ஒரு வீடியோ மற்றும் அதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அவைபற்றி நாம் ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: YouTube Link | Archived Link ”செயற்கை கருப்பை வசதி வந்துவிட்டது, இனி ஆண் பெண் சேராமலேயே குழந்தை பெறலாம். ஆண்டுக்கு 30,000 குழந்தைகளை பெற்றுத் தரும் செயற்கை கருப்பை,’’ என்று குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் ஒரு தகவல் […]
நேரடியாக மூளையைத் தாக்கும் கொரோனா… மரணம் நிச்சயம் என்று பரவும் செய்தி உண்மையா?
உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் நேரடியாக மூளையைத் தாக்கும் என்று ஒரு தகவல் செய்தி ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Youtube “நேரடியாக மூளையைத் தாக்கும் புதிய வகை கொரோனா..! சிக்கினால் கண்டிப்பா மரணம் தான்” என்று வீடியோ ஒன்று யூடியூபில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் சீனாவில் பரவி வரும் BA.5 வகை கொரோனா பற்றி ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு […]

சமீபத்திய பதிவு
- ‘ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை’ என்று பத்திரிகையாளர் செந்தில்வேல் பதிவிட்டாரா?
- ‘குடித்துவிட்டு சாலையில் சுற்றி திரியும் சன்னி தியோல்’ என்று பரவும் வீடியோ உண்மையா?
- பாதாள சாக்கடையில் குப்பை என்று பரவும் படம் சென்னையில் எடுக்கப்பட்டதா?
- சமூக ஊடகங்களில் பரவும் முதலை புகைப்படம்… சென்னை வெள்ளத்தில் எடுக்கப்பட்டதா?
- சென்னை கடற்கரை ரயில் மார்க்கத்தில் படகு சேவை தொடங்கப்பட்டதா?
-
கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்; டிஜிடல் விளம்பரம் மூலம் அறிப்விப்பு, commented on கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் திமுக அரசு ரூ.10 லட்சம் தருகிறதா?: […] [7] http://tamil.factcrescendo.com/dmk-g
-
Suresh Kumar commented on மோடி பெயரை கெடுக்க திமுக மற்றும் காங்கிரஸ் நிர்பந்தம் கொடுத்தனர் என்று அய்யாக்கண்ணு கூறினாரா?: அந்த அம்மண குண்டி அய்யாசாமி அப்படி எல்லாம் உண்மையை
-
SENTHUR.P commented on கணிதப் பாடத்தில் சிலுவைக் குறியீடு; இந்துக்கள் படிக்கக்கூடாது என்று அர்ஜூன் சம்பத் கூறினாரா?: பேஸ்புக்கிற்கு எனது தாழ்மையான வேண்டுகோள்..... என்ன
-
கரிகாலன் commented on தேசியக் கொடி விற்பனையிலும் கொள்ளையடிக்கும் மோடி என புதிய தலைமுறை நியூஸ் கார்டு வெளியிட்டதா?: சரிங்க சகோ தகவலை சரிவர உறுதி செய்தமைக்கு நன்றி 🙏 ஒ
-
Ishwar S commented on இரண்டாம் நரசிம்மவர்மன் தாளகிரி சிவன் கோயிலில் செதுக்கிய கணினி மற்றும் கீபோர்டு சிற்பம் இதுவா?: Then how was the picture derived. have all dissent