‘பள்ளி, கல்லூரிகள் வேண்டாம்; கோயில் கட்டுங்கள்’ என்று எடப்பாடி பழனிசாமி கூறினாரா?
‘’இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள்தான் கட்ட வேண்டும்; பள்ளி, கல்லூரிகளை அல்ல,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’கோயில் இல்லா ஊரில்.. கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம். […]
Continue Reading