வெளிமாநில வாக்காளர்கள் பற்றி எஸ்.பி. வேலுமணி கருத்து கூறினாரா?

‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை,’’ என்று எஸ்.பி. வேலுமணி கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’வெளிமாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் ஒன்றும் தவறு இல்லை’’ சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றிய நிருபர் கேள்விக்கு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.   […]

Continue Reading

சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று பரவும் வீடியோ உண்மையா?

சென்னையில் சிறுமியைக் கடத்திய வட மாநில தொழிலாளி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சிறுமி ஒருவரை இளைஞர் ஒருவர் கடத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “சென்னை வட மாநில தொழிலாளி விழித்திரு தமிழா. நாளைக்கு உன் பிள்ளைக்கும் நடக்கும்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். […]

Continue Reading