உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் என்ற தகவல் உண்மையா?

‘’உத்தரப் பிரதேசத்தில் லஞ்சம் தராத நோயாளியை கீழே தள்ளிவிட்ட 108 ஆம்புலன்ஸ் டிரைவர்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ பாஜக ஆட்சி செய்யும் உத்திர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட நபரை அரசு ஆம்புலன்ஸ் வெளியே தொங்க விட்டு சென்றது. சிறிது தூரம் சென்றதும் […]

Continue Reading