முஸ்லீம் நபரை திருமணம் செய்த இந்து பெண்ணுக்கு நடந்த கொடுமை என்று பரவும் தகவல் உண்மையா?

‘’பெங்களூருவில் முஸ்லீம் நபரை திருமணம் செய்த இந்து பெண்ணுக்கு நடந்த கொடுமை’’, என்று நக்கீரன் இதழ் செய்தி வெளியிட்டதாகக் கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *பெங்களூருவில் ஒரு பெண் ஐடி நிபுணர் முகமது முஷ்டாக்கை மணந்தார். அவர்கள் தங்கள் குழந்தையின் பிறந்தநாளில் இந்து சடங்குகளின்படி விளக்கேற்றினர். அவர் […]

Continue Reading