‘லடாக்கை குத்தகைக்கு விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறினாரா?   

‘‘சீனாவுக்கு லடாக் மற்றும் அருணாச்சல் பகுதிகளை குத்தகை விட்டுள்ளோம்’ என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’சீனா ஆக்கிரமிப்பு செய்யவில்லை! யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ. பகுதியையும், அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் 90,000 சதுர கி.மீ பகுதியையும் […]

Continue Reading