மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டதா?
‘’ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது,’’ என்று கூறி ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் ஒரு செய்தி வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம். தகவலின் விவரம்: Facebook Claim Link Archived Link இந்த ஃபேஸ்புக் பதிவில், செய்தித்தாள் ஒன்றில் வெளியான செய்தியின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’மேட்டுப்பாளையம் – உதகை இடையே 8 மாதங்களுக்குப் பிறகு மலை ரயில் சேவை சனிக்கிழமை தொடங்கியது. […]
Continue Reading