FACT CHECK: குறிப்பிட்ட சாதியினர் வாக்கு வேண்டாம் என்று ஸ்டாலின், ஓ.பி.எஸ் கூறியதாக பரவும் வதந்தி!

முக்குலத்தோர், நாயுடு உள்ளிட்ட சாதியினர் வாக்கு தனக்கு வேண்டாம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாக நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive புதிய தலைமுறை வெளியிட்டது போன்ற இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மு.க.ஸ்டாலின் படத்துடன் கூடிய நியூஸ் கார்டில், “முக்குலத்தோர், […]

Continue Reading