மைசூர் அருகே கடல் கன்னி தென்பட்டார் என்று பரவும் வீடியோ உண்மையா?
மைசூர் அருகே ஶ்ரீரங்கபட்டினத்தில் காவிரி ஆற்றில் கடல் கன்னி தென்பட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive நம்முடைய வாசகர் ஒருவர் ஃபேக்ட் கிரஸண்டோ வாட்ஸ்அப் சாட்பாட் எண்ணுக்கு (+91 9049053770) ஃபேஸ்புக் இணைப்பை அனுப்பி இது உண்மையா என்று கேட்டிருந்தார். அந்த இணைப்பைத் திறந்து பார்த்த போது அது ஒரு வீடியோ பதிவு இருந்தது. […]
Continue Reading