உதயநிதி உண்மை பேச வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கூறினாரா?
நீட் தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்துகொண்டு வேண்டுமென்றே மக்களை உதயநிதி குழப்பி வருகிறார், அவர் உண்மையைப் பேச வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “உதயநிதி […]
Continue Reading