ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர் என்ற தகவல் உண்மையா?

‘’ரயில் நிலையத்தில் காவல்துறை உதவியுடன் செல்போன் திருடும் வட இந்திய நபர்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ காவல்துறை உதவியுடன் ரயில் புறப்பட்டதும் செல்போனை பிடுங்கும் வட இந்திய திருட்டு நாய் வட இந்தியாவில் பல இடங்களில் இது தொடர்வது ரயில்வே நிர்வாகத்திற்கு தெரியாதா?,’’ என்று […]

Continue Reading