தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 19ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதா?

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான பொதுத் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில், “தமிழ்நாட்டில் ஏப்.19ல் ஒரே கட்டமாக தேர்தல். ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது” என்று […]

Continue Reading