FACT CHECK: நீட் விவகாரம்… 2017ல் நளினி சிதம்பரம் பேசியதை தற்போது பகிர்வதால் குழப்பம்!

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நீட் விலக்கு வழங்கக் கோரி மசோதா நிறைவேற்றப்பட்ட சூழலில், நீட் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று வழக்கறிஞர் நளினி சிதம்பரம் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive தந்தி டிவி வெளியிட்ட வழக்கறிஞர் நளினி சிதம்பரம் பேட்டியின் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “நீட் விவகாரத்தில் தமிழக அரசின் […]

Continue Reading