‘மாணவிகளைத் தொட்டு ஜெபம்’ என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

பள்ளியில் மாணவிகளைத் தொட்டு ஜெபம் செய்ததாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளியில் பிற்போக்கு விஷயங்களை பேசியதால் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்ட சூழலில் இப்போது எடுக்கப்பட்ட வீடியோ போல இது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மாணவிகளின் தலையைத் தொட்டு கிறிஸ்தவ ஜெபம் செய்யப்பட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அறிவுக் குருடன் […]

Continue Reading