வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதாரா?

‘’வக்ஃப் மசோதா நிறைவேறியதால் அசாதுதீன் ஒவைசி கண்ணீர் விட்டு அழுதார்,’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ நேற்றைய மிகவும் திருப்திகரமான காணொளி.  இந்த ரஸாக்கர் ₹3000 கோடி மதிப்புள்ள வக்ஃப் சொத்துக்களில் மீது அமர்ந்திருக்கிறார்.  இப்போது அனைத்தையும் திரும்பப் பெறப்படும். அவரால் உரிமை கோரக்கூட முடியாது. […]

Continue Reading

ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டதா?

‘’ஆந்திராவில் வக்ஃப் வாரியம் நிரந்தரமாகக் கலைக்கப்பட்டுள்ளது; சந்திரபாபு நாயுடு அதிரடி,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு மேற்கொண்டோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ andhra govt abolished waqf board.. இந்தியாவிற்கே முன்னோடியாக ஆந்திர பிரதேசதில் வக்ஃப் வாரியம் கலைக்கப்பட்டது🔥பொது சொத்துக்களையும் மக்களின் சொத்துக்களையும் பாதுகாக்க சனாதனிகள் எடுத்த துணிச்சலான முடிவு🙏…’’ என்று […]

Continue Reading