தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வேண்டும் என்று அன்புமணி கூறினாரா?
தமிழ்நாட்டை மூன்று யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் டெல்லி நிர்வாக மசோதாவை ஆதரித்தேன் என்று அன்புமணி ராமதாஸ் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive அன்புமணி ராமதாஸ் புகைப்படத்துடன் கூடிய மாலை மலர் நாளிதழ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்தான் […]
Continue Reading