மின்னணு வாக்குப் பதிவு முறையை கைவிட வேண்டும்: சர்ச்சையை கிளப்பும் ஃபேஸ்புக் பதிவு

‘’மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துவிட்டன, இந்தியாவும் கைவிட வேண்டும்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். தகவலின் விவரம்: Archived Link ஏப்ரல் 21ம் தேதியன்று இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திற்கும், வாக்குச் சீட்டு முறைக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், வட இந்தியாவில் ஒருவர் கள்ள ஓட்டு போட்டது பற்றியும் பல்வேறு விசயங்களை குறிப்பிட்டுள்ளனர். இது […]

Continue Reading