சபரிமலை ஐயப்பன் மாலை போட்டு ஏமாற்றும் கிறிஸ்தவர்கள்? முழு விவரம் இதோ!
சபரிமலை யாத்திரிகர்கள் போல ஐயப்பன் மாலை போட்டு கிறிஸ்தவர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஐயப்ப பக்தர்கள் முழங்கால் படியிட்டு வழிபாடு நடத்தும் புகைப்படம் மற்றும் அவர்களுடன் பாதிரியார் ஒருவர் பேசும் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “இவர்கள் எல்லாம் சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு. இதுகள் எல்லாம் […]
Continue Reading