விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது… கீதையை பின்பற்றும்படி நிர்மலா சீதாராமன் அட்வைஸ் செய்தாரா?

விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாதது எனவே மக்கள் கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்ற கீதை சாரத்தை நினைவில்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகைப்படத்துடன் கூடிய பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், […]

Continue Reading

FACT CHECK: ராஜஸ்தானில் மாடுகளுக்கு பகவத்கீதை படித்துக்காட்ட பூசாரிகளை நியமித்ததா பா.ஜ.க அரசு? – தொடரும் வதந்தி

ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி அரசு 211 பசுக்களுக்கு பகவத் கீதையை படித்துக்காட்ட 211 பூசாரிகளை நியமித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive பசு மாடுகள் அருகே, காவி துண்டு, உடை அணிந்த சிலர் புத்தகம் ஒன்றை படிக்கும் புகைப்படத்தில் போட்டோஷாப் முறையில் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அதில், “ராஜஸ்தானில் 211 மாடுகளுக்கு பகவத் கீதை […]

Continue Reading