நிவாரண உதவியாக இரண்டு வாழைப் பழம் வழங்கிய பா.ஜ.க நிர்வாகிகள்: ஃபேஸ்புக் பதிவு உண்மையா?

கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண உதவி வழங்கியபோது எடுத்த படம் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link படுக்கையில் அமர்ந்திக்கும் முதியவர் ஒருவருக்கு, கட்சிப் பிரமுகர்கள் நான்கு பேர் சேர்ந்து இரண்டு வாழைப் பழம் வழங்கும் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மீது, “கன மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்ட மக்களுக்கு பா.ஜ.க-வினர் நிவாரண […]

Continue Reading