மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது- திருமாவளவன் பெயரில் பரவும் தகவல்
“மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link I Archived Link திருமாவளவன் மற்றும் ஜல்லிக்கட்டு போராட்டங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக பகிர்ந்துள்ளனர். திருமாவளவன் படத்தின் மீது, “மெரினா போராட்டத்தில் காண்டம் வழங்கப்பட்டது – திருமா” என்று உள்ளது. ஜல்லிக்கட்டு போராட்டம் படத்தின் கீழ், […]
Continue Reading