திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்!

‘’ திருமாவளவன் பேச்சை கேட்டு மதம் மாறிய தலித்கள் மீது உயர் சாதி முஸ்லீம்கள் தாக்குதல்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இந்த பதிவில் ‘’ அரே பில்லா…துலுக்கத்துக்கு வந்த சோதனை…இந்து மதத்தில் ஜாதிய கொடுமைகள் இருப்பதால் முஸலீமாக மதம் மாறினால் பாய் என்றும் பாயம்மானு கூப்பிடுவாங்கனு தெருமா […]

Continue Reading

FACT CHECK: உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சங் பரிவார் என்று பரவும் வதந்தி!

உத்தரப்பிரதேசத்தில் சங் பரிவார் பயங்கரவாதிகள் தலித் சிறுவன் ஒருவனை அடித்துக் கொலை செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2 டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், உத்தரப்பிரதேசம் மெயின்புரியில் தலித் மீது தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மிகப்பெரிய கம்புகளை வைத்து இளைஞர்கள் மோதிக்கொள்ளும் காட்சிகள் பகிரப்பட்டிருந்தன. […]

Continue Reading