அர்ச்சகர்களை வைத்து பெரியார் ஃபவுண்டேஷன் பூமி பூஜையா?
அர்ச்சகர்களை வைத்து, யாகம் செய்து பெரியார் ஃபவுண்டேஷனுக்கு பூமி பூஜை நடத்தப்பட்டது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link வெள்ளை வேட்டி மற்றும் கருப்பு நிற சட்டை அணிந்த பலர் யாக சாலையில் அமர்ந்துள்ளனர். ஒருவர் மட்டும் காவி வேட்டி அணிந்துள்ளார். சில பெண்களும் கருப்பு புடவையில் உள்ளனர். படம் தெளிவின்றி உள்ளது. இதனால், படத்தில் உள்ளவர்கள் யார் […]
Continue Reading