ஏ.பி.வி.பி தலைவன் மும்பையில் கள்ள நோட்டு அடித்ததாக பரவும் தகவல் உண்மையா?

ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி தலைவன் கள்ள நோட்டு அச்சடித்தது பற்றி மும்பையில் விசாரணை நடந்து வருகிறது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link ஏ.பி.வி.பி மற்றும் தாமரை சின்னம் மற்றும் கட்டுக்கட்டாக 2000ம் ரூபாய் நோட்டுக்களை பார்வையிடும் போலீசார் படம் என பலவற்றை ஒன்று சேர்த்து கொலாஜ் வடிவில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அகில இந்திய ஏ.பி.வி.பி தலைவன் […]

Continue Reading