சிபிஐ விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய விஜய் என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
‘‘சிபிஐ விசாரணை முடிந்து முகத்தை மூடிக்கொண்டு வெளியேறிய விஜய்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு நியூஸ் கார்டு பற்றி ஆய்வு மேற்கொண்டோம். தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர். இதில், ‘’7 மணிநேர சிபிஐ விசாரணை முடிந்து திரும்பிய விஜய்,’’ என்று எழுதப்பட்டுள்ளது. இதனுடன் விஜய் முகத்தை மூடிக்கொண்டு செல்வது போன்ற புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. Claim Link பலரும் […]
Continue Reading
