‘வயநாடு நிலச்சரிவுக்கு முன்பே வெளியேறிய யானைகள்’ என்று பரவும் வீடியோ உண்மையா?

‘’வயநாடு நிலச்சரிவுக்கு முன்பே மலையை விட்டு வெளியேறிய யானைகள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு வீடியோ பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ ஏதோ பேரழிவு ஏற்படும் முன் இயற்கையின் அழைப்பின் பேரில் மலையிலிருந்து இறங்கி பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் யானைக்கூட்டம்… மனிதன் இந்த ஞானத்தை இழந்துவிட்டான்…,’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Claim Link l […]

Continue Reading