‘தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கும்’ என்று பிரசாந்த் கிஷோர் கூறினாரா? 

‘’தமிழ்நாட்டில் பாஜக நோட்டாவை விட அதிக ஓட்டுகள் வாங்கும்’’ என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் வழியே (+919049044263 & +919049053770) அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  சாணக்யா லோகோவுடன் உள்ள இந்த நியூஸ்கார்டில், ‘’ பலரும் மதிப்பிடுகிறார்கள் மிகப்பெரிய சக்தியாக தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்று, இது பிஜேபி ஏற்படுத்தும் வெற்று பிம்பமே!! அதற்காக நாளையோ […]

Continue Reading