கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் என்று பரவும் வதந்தி!

‘’கூடங்குளம் அணுக்கதிர் வீச்சால் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள்’’, என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.  தகவலின் விவரம்: இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் (+919049053770) வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.  இதில், ‘’ *கூடங்குளத்தில் அணுக் கதிர்வீச்சினால் அழிவு தொடங்கி விட்டதாக தெரிகிறது. கோடிக் கணக்கில் மீன்கள் இறந்து இன்னும் கூட கரை ஒதுங்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது*’’ என்று எழுதப்பட்டுள்ளது.  Archived […]

Continue Reading