இவிஎம் முறைக்கு எதிராக மும்பையில் திரண்ட மக்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?
மின்னணு வாக்குப்பதிவு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் திரண்ட மக்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive சாலையில் ஆயிரக் கணக்கானோர் திரண்டு நிற்கும் விடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மும்பை:EVM-க்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள் பாபா ஆதவ்வுடன் சரத் பவார் …” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் […]
Continue Reading