400 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர்: உண்மை என்ன?
400 ஆண்டுகளுக்கு ஒரு முலை மலரும் பகோடா மலர் இமயமலை திபெத்தில் பூத்துள்ளது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். தகவலின் விவரம்: Facebook Link Archived Link மிக உயரமான மலர் ஒன்றின் படம் பகிரப்பட்டுள்ளது. படத்தின் மேல் பகுதியில், “400 வருடங்களுக்கு ஒரு முறை மலரும் பகோடா மலர் இமய மலை திபெத்தில்” என்று போட்டோஷாப்பில் டைப் செய்யப்பட்டுள்ளது. இந்த பதிவை நாட்டு மருந்து சித்த […]
Continue Reading